Wednesday 30 July 2014

செல்வநாயகி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

தேவக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி செல்வநாயகி....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செல்வநாயகி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஸ்மா என்று மாற்றிக்கொண்டார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக........!

Tuesday 29 July 2014

சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
18.07.2014 அன்று சுமித்ரா என்ற
சகோதரி இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#சுமையா என்று மாற்றி
கொண்டார்கள்……

கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
இஸ்லாத்தை_ஏற்ற_கார்த்திக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
கடந்த 18-07-2014 அன்று கார்த்திக்
என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#அப்துல்_அஜீஸ்
என்று மாற்றி கொண்டார்கள்.