Thursday 20 February 2014

பிரபல ஹிந்தி பாடகர் 'ஹன்ஸ்ராஜ்' இஸ்லாத்தை ஏற்றார் ! தனது பெயரை 'முஹம்மத் யூசுப்' என மாற்றிக் கொண்டார் !!


பிரபல ஹிந்தி பாடகர் 'ஹன்ஸ்ராஜ்' இஸ்லாத்தை ஏற்றார் !

தனது பெயரை 'முஹம்மத் யூசுப்' என மாற்றிக் கொண்டார் !!

இசையில் கிடைக்காத அமைதி இஸ்லாத்தில் கிடைத்தது, எனக்கூறி சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து, 

பிரபல பாலிவுட் பாடகர் 'ஹன்ஸ்ராஜ்' தற்போது இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.

லாஹூரில்,( 2014.02.19 )பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஹன்ஸ்ராஜ், மனித குலத்துக்கான ஒரே தீர்வு இஸ்லாம் தான் என்றார்.

நீண்ட கால ஆய்வுக்கு பின்பே, தான் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய அவர், தனது பெயரை 'முஹம்மத் யூசுப்' என மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் வாட்டரத்தில், சமீப காலங்களில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் பட்டியலில், நடிகைகள் மம்தா குல்கர்னி, ஷர்மிளா தாகூர், டைரக்டர் குல்ஜார், யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து ஹன்ஸ்ராஜ் இடம் பிடித்துள்ளார்.

அந்த பரமாத்மாவிற்கு ஜீவிகளைப் போல் சரீரமும் புலனுணர்வுகளும் இல்லை(ஸ்வேதாஸரோஉபநிஷத்3:1)

     
                 
*அந்த பரத்மாமாவிற்கு ஜீவிகளைப்போல் சரீரமும் புலனுணர்வுகளும் இல்லை
(ஸ்வேதாஸரோ உபநிஷத் 3:1)
*இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை (அதர்வ வேதம் 32:3)          *இறைவன் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவன் அதர்வ வேதம் 13:5 22)
*ஏகஇறைவனின்வடிவத்தைதேவர்களும் அறிந்தவர்கள் இல்லை.அசுரர்களும் அறிந்ததில்லை  *இறைவனும் தன்னைவெளிப்படுத்திக்கொள்வதும்இல்லை.ஜீவிகளைப்போல் சரீரமுமில்லை .
அவன் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவன் .தனக்கு உருவம் கற்பிப்பவர்கள் மதியீனர்கள் (அறிவற்றவர்கள்)என இந்து வேதங்கள் கூறி இருக்க இந்துக்களோ படைத்த இறைவனின் சிறப்பு திரு நாமங்களான,இந்திரன் மித்திரன் வருணன் எமன் பிரம்மன் ,விஷ்ணு போன்ற ஒவ்வொன்றிற்கும்,ஒவ்வொரு உருவங்களை உற்பத்தி செய்து பிறப்பற்ற அவனை பிறப்புக்குரியவனாக கற்பனை செய்து படைப்பினங்களுக்கு ஒப்பிட்டு மனித வர்க்கத்தின்
ஏக இறைவனுக்கு அசிங்கமான உருவங்களை செய்து வணங்கி வழி படுவது மகா பெரும் தவறாகும்.
இந்துவேதங்களின் சிலைவணக்கம் இல்லை..அதன் வாசகங்கள் உருவமற்ற இறைவனைப் பயந்து வணங்கி பின்பற்ற  2000 வருடங்களுக்கு முன்பே இந்துக்களை அழைத்து உள்ளது..
அந்த வாசகங்கள் பின் வருகின்றது..

இதனை மறைத்து இந்தியர்களிடம் பார்பணீயம் வளர்க்கவே இந்தியர்களிடம் சூத்திரன் வேதம் படித்தால்  ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என மிரட்டி இந்துக்களிடம்...
சிலை வணக்கம்,
சாதி கொடுமை
தீண்டாமை
உடன்கட்டை (சதி)
தேவதாசி,தேவரடியாள், விபச்சாரம்..
நம்பூதிரிகள் பெண்களை கன்னி கழிப்பது.
என்று இந்துக்களை ஏமாற்றி பார்ப்பணீயம் ராமன் சிலை,
முருகன் சிலை,
சிவன் சிலை
விநாயகர் சிலை..
என்று கண்ட கல்லையும் கடவுள் என்று சொல்லி சொல்லி இந்து குழந்தைகளை முட்டாள்களாக்கி வளர்த்தனர்...

Concept of God according to Hindu Scriptures:

We can gain a better understanding of the concept of God in Hinduism by analysing Hindu scriptures.

BHAGAVAD GITA:

The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita.

Consider the following verse from the Gita:

"Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures."
[Bhagavad Gita 7:20]
 யார் ஒருவர் தன் மனோ இச்சையை (இறைவனை நேசிக்காத அளவிற்கு) பொருள் ஆசையின் பால் பறிகொடுத்து விடுகின்றாரோ அவரே போலியான கடவுள்களையும் இயற்கையையும் வழிபடுவார்கள்.
(பகவத் கீதை 7.20)

The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God.

UPANISHADS:

The Upanishads are considered sacred scriptures by the Hindus.

The following verses from the Upanishads refer to the Concept of God:

1.  "Ekam evadvitiyam"
"He is One only without a second."

அவன் ஒருவனே..அவனைத்தவிர வேறு யாரும் இல்லை.
[Chandogya Upanishad 6:2:1]1

2.  "Na casya kascij janita na cadhipah."
"Of Him there are neither parents nor lord."

அவனுக்கு பெற்றோர்களும் இல்லை மேலும் அவனுக்கு இறைவனும் இல்லை.
[Svetasvatara Upanishad 6:9]2

3.  "Na tasya pratima asti"
"There is no likeness of Him."

அவனைப்போன்று வேறுயாரும் இல்லை
[Svetasvatara Upanishad 4:19]3

4.  The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:

"Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam."

"His form is not to be seen; no one sees Him with the eye."

அவனை யாரும் கண்ணால் பார்க்க முடியாது..அவனை யாரும் பார்க்கவும் இல்லை
[Svetasvatara Upanishad 4:20]4

1 [The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
[Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]

2 [The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

3 [The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

4 [The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

THE VEDAS
Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.

1. Yajurveda
  The following verses from the Yajurveda echo a similar concept of God:

1. "na tasya pratima asti"
    "There is no image of Him."

அவனுக்கு எங்கும் உருவம் இல்லை
    [Yajurveda 32:3]5

2. "shudhama poapvidham"
"He is bodyless and pure."

அவன் பரிசுத்தமானவன்
[Yajurveda 40:8]6

3. "Andhatama pravishanti ye asambhuti mupaste"
"They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink
deeper in darkness, those who worship sambhuti."   

 இயற்கை மற்றும் சம்பூதி நாற்காலி,சிலை,மற்றும் உயிரற்ற பொருள் வணங்குபவர்கள் இருளில் மூழ்கிக் கிடப்பவர்களாவர்.
(காற்று,நீர்,நெருப்பு,)

[Yajurveda 40:9]7

4. Sambhuti means created things, for example table, chair, idol, etc.

The Yajurveda contains the following prayer:
"Lead us to the good path and remove the sin that makes us stray and wander."
எங்களுக்கு இறைவனாகிய நீயே நல்வழி காட்டுவாயாக.
எங்கள் பாவங்களை நீக்கி பரிசுத்தமாக்குவயாக.
என்ற பிரார்த்தனை உள்ளது..
[Yajurveda 40:16]8

5[Yajurveda by Devi Chand M.A. page 377]

6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541].

2. Atharvaveda

The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3:
1. "Dev maha osi"
"God is verily great"
இறைவன் மிகப்பெரியவன்

[Atharvaveda 20:58:3]9

3. Rigveda
1.  The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus.
The Rigveda states in Book 1, hymn 164 and verse 46:  "Sages (learned Priests) call one God by many
names."

வலிமார்களும்(துறவிகள்) மஹான்களும் ஒரே அல்லாஹ்(இறையோனை) பல பெயரில் அழைப்பார்கள்.
[Rigveda 1:164:46]

2. The Rigveda gives several different attributes to Almighty God. Many of these are mentioned in
Rigveda Book 2 hymn 1.

Among the various attributes of God, one of the beautiful attributes mentioned in the Rigveda Book II hymn 1 verse 3, is Brahma. Brahma means ‘The Creator’. Translated into Arabic it means Khaaliq. Muslims can have no objection if Almighty God is referred to as Khaaliq or ‘Creator’ or Brahma. However if it is said that Brahma is Almighty God who has four heads with each head having a crown, Muslims take strong exception to it.

Describing Almighty God in anthropomorphic terms also goes against the following verse of Yajurveda:

"Na tasya Pratima asti"
"There is no image of Him."
[Yajurveda 32:3]

Another beautiful attribute of God mentioned in the Rigveda Book II hymn 1 verse 3 is Vishnu. Vishnu means ‘The Sustainer’. Translated into Arabic it means Rabb. Again, Muslims can have no objection if Almighty God is referred to as Rabb or 'Sustainer' or Vishnu. But the popular image of

9[Atharveda Samhita vol 2 William Dwight Whitney page 910]

Vishnu among Hindus, is that of a God who has four arms, with one of the right arms holding the Chakra, i.e. a discus and one of the left arms holding a ‘conch shell’, or riding a bird or reclining on a snake couch. Muslims can never accept any image of God. As mentioned earlier this also goes against Svetasvatara Upanishad Chapter 4 verse 19.

"Na tasya pratima asti"
"There is no likeness of Him"

The following verse from the Rigveda Book 8, hymn 1, verse 1 refer to the Unity and Glory of the Supreme Being:

3.  "Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata"
"O friends, do not worship anybody but Him, the Divine One. Praise Him alone."
[Rigveda 8:1:1]10

4.  "Devasya samituk parishtutih"
"Verily, great is the glory of the Divine Creator."ட
[Rigveda 5:1:81]11

Wednesday 19 February 2014

இஸ்லாம் பெண்களை ஒடுக்கும் மார்க்கமா? இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பிரிட்டனை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரின் கருத்து என்ன ?


இஸ்லாம் பெண்களை ஒடுக்கும் மார்க்கமா? இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பிரிட்டனை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரின் கருத்து என்ன ?

யுவான் ரிட்லி நம்மில் பலருக்கு தெரிந்த பெயர் .பிரிட்டனை சேர்ந்த வெள்ளைகார பெண். பத்திரிக்கையாளர், சமூக சேவகர் என்று பல பரிமாணங்களை கொண்டவர். புகழ் பெற்ற சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஆசிரியராக வேலை பார்த்தவர்..

தாலிபான்களால் சிறை ...

“நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்"

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்.

சிறையிலிருந்த போது...

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.. அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்ட பெண்’ என்று அழைத்தார்கள்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து விடுதலை ..

பின்னர் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?).

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம். அவர்களை பற்றிய உண்மையான தகவல்களை வெளியிட்டாலே போதுமானது என்பதே...
இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு ..

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.

மேலும் இஸ்லாத்தில் உள்ள எனது சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.
"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார்.
இன்று! "இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

ஹிஜாபை பற்றி குறிப்பிடும் போது...

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.

மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.என்பதே ..

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ‘வாடகைக்கு’ என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் “பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே’ என்றும் “பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?’ என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் – அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! – அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்…. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பதே...

ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.

முஸ்லிம்களை பற்றி கூறும் போது..

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்" என்றார்..

ஹஜ்ஜை நிறைவேற்றியது பற்றி குறிப்பிடும் போது..

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"

தனது குடும்பத்தை பற்றி குறிப்பிடும் போது...

யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" என்றார் ..

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...
"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"
அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.
இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்..இதை தனது வாழ்கையின் பணிப்பினை ,மூலம் உணர்ந்த சகோதரி தான் யுவன் ரிட்லி..

இவரை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தது திருக்குர்ஆன் மட்டுமே.. ஒருவர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள சரியான அளவு கோள் திருக்குர்ஆன் மட்டும்.. இந்த குரான் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை ...

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பிரபல அரசியல்வாதி மற்றும் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியான Gábor Vona கூறியது



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 

ஹங்கேரி :

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பிரபல அரசியல்வாதி மற்றும் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியான Gábor Vona கூறியது

" மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே "

என்று கூறினார் இந்த செய்தி அந்த நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஏனென்றால் இதற்கு முன் இவர் இஸ்லாமியர்களை வேருத்தவர்களில் ஒருவராக கூறப்படுகிரது

இவர் தனது ஜானதிபதி பதவியை ஏற்றபின் வலுக்கட்டாயமாக துருக்கி செல்ல நேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் தலைவர் என்ற பெயரில் அங்கு செல்ல சம்மதித்தார் அங்கு சென்ற அவருக்கு பல மாற்றங்கள் விளங்கியது அதில் குறிப்பாக அவர் அதிகமாக பல்கலைகழகங்களை சுற்றிபார்த்தார் . அதனை கண்டு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியபொழுது

" நான் துர்கியுடன் நட்புறவு வைக்கவோ அல்ல பௌலாதார ஒப்பந்தம் செய்யவோ இங்கு வரவில்லை ஆனால் இங்கு வந்து இங்குள்ள துர்கியின் மக்களை பார்த்த பிறகு

மேற்குலகம் இவர்களை பற்றி கூறிய அனைத்தும் பொய்யாக மாறிவிட்டது இனி துர்கி மற்றும் துரானியன் மக்களான Azerbaijanis மக்களை பற்றி மேற்குலகம் அவதூறு பேசுவதை என்னால் ஏற்க்க முடியாது

மேலும் அவர் கூறியது

துர்க்கி மக்களின் சகோதரத்துவம் , குடம்ப அமைப்புகள் , பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கும் பண்பு , நாட்டு பற்று போன்ற பல அம்சங்களை அந்த மக்களிடம் நான் கண்டேன் மேலும் ஹங்கேரி மக்களுக்கு துர்கியின் மக்கள் எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு அவர்களை போல் வாழ ஆசை படுகிறேன்

மேலும் இவர் தனது கட்சியின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் கூறியது

" உலகத்தில் இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று "

மேலும் அவர் அதில் கூறியது

ஆப்ரிக்காவிற்கு இன்றைய காலத்தில் அதிகாரம் இல்லை ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சூழ்ச்சிகளால் மிகவும் நெருக்கடியான நிலையில் இன்று அந்த மக்களின் அடையாளங்களை தொலைத்து வருகிறார்கள்

நான் கண்டவரை தனது கலாட்ச்சரத்தை பண்பாட்டை தொலைக்காமல் கையில் ஏந்தி வரும் ஒரே சமூகம் இஸ்லாமிய சமூகம் மட்டும்தான்

மேலும் இனி எனது வாழ்வை இஸ்லாமின் வழிகாட்டலின் படி முஸ்லீம்களை போல் வாழவேண்டும் என்று ஆசைபடுகிறேன் என்று அவர் கூறினார்

மாஷா அல்லாஹ்

அதற்க்கான ஆதாரம்

http://www.5pillarz.com/2014/02/17/hungarian-politician-says-islam-is-the-last-hope-of-humanity/

அல்லாஹ் இந்த சகோதரனுக்கு ஹிதாயத்தை வழங்கட்டும் ஆமீன்

இஸ்லாமை அணைத்துவிட மேற்குலகம் சூழ்ச்சி செய்கிறது ஆனால் அவர்களின் சூழ்ச்சியே சிலரின் ஹிதாயத்துக்கு வழிவகுக்கின்றது

மாஷா அல்லாஹ்

ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

Monday 17 February 2014

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் விலகி ஓடும் பி.பி, சுகர்...!


காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....!!

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்யுங்கள்...

நன்றி : மயிலாஞ்சி

குவாண்டனமோ சிறை கைதிகளால் இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்க ராணுவ வீரர்..



உலகின் மிகக்கொடூரமான சிறை கைதிகள் உள்ள இடம் என்று ஊடகங்களால் அழைக்கப்படும் குவாண்டனமோ சிறை கைதிகளால் இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்க ராணுவ வீரர்..

குவாண்டனமோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கியூபா விற்கு சொந்தமான தீவு.இந்த தீவை தான் உலகின் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பேசும் அமெரிக்கா அன்றைய நாஜி , அந்தாமான் போன்ற கொடூர சிறை சாலையின் நவீன வடிவமான கொடூர சிறை சாலையாக பயன்படுத்துகிறது.திறந்த வெளியில் குளிரிலும் வெயிலிலும் கைதிகள் தங்க வைக்கப்படும் கொடுமை பல கொடூரமான சித்திரவதைகள் அரங்கேற்றப்படும் இடம்.. ..அதுவும் இந்த நவீன உலகில்..வழக்கம் போல அமெரிக்காவின் பாசையில் கொடூரமானவர்கள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறைசாலை கைதிகளின் நல்லெண்ணத்தில் கவர்ந்த இந்த சிறைசாலையின் அதிகாரி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் .. அவரது பெயர் டெர்ரி ப்ருக்.அரிசோனா மாகாணத்தில் ஜூலை 7, 1983 ஆம் ஆண்டு பிறந்தார்.. .அமெரிக்காவின் கலாட்சார சீரழிவான வாழ்கையில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.கடவுள் நம்பிக்கையற்றவர். 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார் .பின்னர் குவாண்டனமோ சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.. சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை பற்றி டெர்ரி குறிப்பிடும் போது..

நான் குவாண்டனாமோவில் வேலை செய்த ஆரம்ப காலகட்டத்தில் நான் மிகவும் அச்சமுற்றே இருந்தேன்..காரணம் குற்றவாளிகள் முஸ்லிம்கள் கைதிகளாகவே நிறைந்திருந்தது தான்..அவர்களை பார்க்கும் போது விஷ சந்துக்களை பார்ப்பதை போல உணர்ந்தேன்..பின்னர் சில முஸ்லிம் சிறைவாசிகளின் நட்பு கிடைத்தது..அவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் தினமும் தினமும் ஐந்து வேலை தொழுகையை கடை பிடிப்பவர்களாகவும் , திருக்குரானை படிப்பவர்களாகவும் இருந்தனர் .,நான் சிறைக்கு வெளியில் அவர்களிடம் இருந்து இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.மேலும் குரானை படித்து அதன் மூலம் இஸ்லாத்தை அறியும் நிலை ஏற்பட்டது..இதனால் இஸ்லாத்தை பற்றிய இவரின் பல தவறான எண்ணங்களுக்கு விடையும் கிடைத்தது...இவருக்கு மட்டுமில்லை இவரை போன்ற மேலும் பல சிறை அதிகாரிகளுக்கும்... இந்த சூழலில் நான் இஸ்லாத்தை ஏற்கும் சூழல் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்..அதுவும் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சிறை கைதிகளின் நல்லொழுக்கத்தில் கவரப்பட்டு இந்த முடிவுக்கு வந்தார்.

இஸ்லாத்தை ஏற்றத்தை பற்றி குறிப்பிடும் போது..

இஸ்லாத்தை ஏற்றமை மறக்க முடியாத சம்பவம்.என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னை முஸ்தபா என அழைத்த அந்நிமிடம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. என்னுடைய வாழ்ககைக்கு சரியான வழியை அல்லாஹ் சிறை எண் 590 இல் இருந்த 'அல் ரஷீதி' மூலமாக கிடைக்கச் செய்தான். எனக்கு இஸ்லாம் எனும் நேர்வழி இருந்தது இதுவரை தெரியாமல் போனது. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு குவாண்டனாமோ சிறையில்தான் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையும், ஒப்பற்ற நேர்வழியையும் பெறமுடிந்தது.மதுவையும் , கெட்டசெயல்கலையும் விட்டுவிட்டேன் ..

நானும், என்னுடன் இருந்த மற்றும் சில சிறைக் காவலர்களும் இஸ்லாத்தை படித்ததற்காகவும், இஸ்லாத்தை ஏற்றதற்காகவும் அமெரிக்காவின் கொடூரத்திற்கு உள்ளானோம். இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம்.பின்னர் இவர் எழுதிய Terry Holdbrooks “Traitor?” என்ற புத்தகத்தின் மூலம் அமெரிக்கா குவாண்டனாமோ சிறைசாலையில் நடத்தி வரும் கொடூரத்தையும் அப்பாவிகளுக்கு எதிராக அங்கு நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் வெளி உலகிற்கு எடுத்துரைத்தார்..மேலும் குவாண்டனாமோ அநீதிக்கு எதிராகவும் அதை மூட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறார் .

முஸ்லிம்களை பற்றி குறிப்பிடும் போது முஸ்லிம்களை பார்த்து மற்ற சமூக மக்கள் பயப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை என்று கூறினார்..மேலும் " நீங்கள் உங்களது நண்பர்களிடம கூறுங்கள் நாங்கள் முஸ்லிம்கள் என்று அவர்களை உங்களது வீட்டுக்கு வரவழைத்து உபசரியுங்கள்.பள்ளிவாசல்களுக்கு அழையுங்கள்..இது தான் இஸ்லாம் என்ற உண்மையை எடுத்துரையுங்கள்..ஊடகங்கள்கூறுவதை போல இஸ்லாம் குண்டுகளின் மூலம் அப்பாவி மக்களை கொல்ல சொல்லும் தவறான மார்க்கம் இல்லை என்ற உண்மையை உணர்த்துங்கள்.. "

இஸ்லாத்தை ஏற்றுள்ள நிலையில் அவர் சில வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவின் மக்காவுக்கு சென்று தனது உம்றா பயணத்தை நிறைவு செய்தார்..இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்..இதை இவருக்கு உணர்த்திய இடம் குவாண்டனாமோ என்னும் அமெரிக்காவின் பாசையில் கொடூர சிறைசாலை கைதிகள்

இஸ்லாத்தை ஏற்கும் கொரிய மக்கள் : - அவதூறுகளை தகர்த்தெறிந்து அபார வளர்ச்சி பெறும் இஸ்லாம்!



இஸ்லாத்தை ஏற்கும் கொரிய மக்கள் :

- அவதூறுகளை தகர்த்தெறிந்து அபார வளர்ச்சி பெறும் இஸ்லாம்!

கொரியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள நிலவரப்படி 35,000 (முப்பத்தி ஐந்தாயிரம்) கொரிய மக்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...

அங்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மை உள்ளதா என்று ஆய்வு செய்ய முற்பட்டோம்; திருக்குர்ஆனை படித்தோம்; அதன் காரணமாகவே இஸ்லாத்தை தழுவினோம் என்று அந்த மக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் அவதூறு பிரச்சாரங்களாலேயே இஸ்லாம் அதிவேக வளர்ச்சி அடைகின்றது. தற்போது கொரியாவில் பெருகி வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு அங்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் ஹலால் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பன்றிக்கறி இங்கு விற்பதில்லை என்று அறிவிப்புச் செய்யக்கூடிய அளவிற்கு அந்நாட்டில் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றது இஸ்லாம்.

#முஸ்லிம்கள் #தீவிரவாதிகள் என்றும், அனைவரையும் மிரட்டித்தான் நாம் இஸ்லாத்தில் இணைய வைக்கின்றோம் என்றும், பணத்தாசை காட்டியோ அல்லது பெண்களுக்காகவோதான் இஸ்லாத்தை ஏற்கின்றார்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்வோருக்கு #யுவன் சங்கர் ராஜா முதல் #கொரிய மக்கள் வரை பதிலடி கொடுத்து வருகின்றார்கள்.

ஆக மொத்தத்தில் அவதூறுகளை அடித்து நொறுக்கி, பொய் வாதங்களை தகர்த்தெறிந்து இஸ்லாம் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றது. நாம் இந்த அளவிற்கு இஸ்லாத்தின் மீது அவதூறு பிரச்சாரங்களை அள்ளி வீசிய போதும் #இஸ்லாம் ஏன் அபார வளர்ச்சி அடைகின்றது என்பதை இஸ்லாத்தின் எதிரிகள் சிந்தித்தால் இது இறைவனின் மார்க்கம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அத்தகைய இஸ்லாத்தின் எதிரிகளையும் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்ய அழைக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.... 

Sunday 16 February 2014

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் திகைத்த அதிசயங்கள்.....!!


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான்.

பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது ? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச்செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல.

குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது.

அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார்.

ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.

குர்ஆனைச் சற்று ஆழமாகப்படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்..?

ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா ? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்...

இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும்.

தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.

உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்...

இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா ? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா ? (21:30)

1973 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்பநிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.

இணைந்திருத்தல் என்பதைக் குறிக்க ரத்க் எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். சிதறல் என்பதைக் குறித்த மூலத்தில் அல்ஃபதக் எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் தான் சொல்லிக் கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது. (26:210,211) என்று கூறும் குர்ஆன்,

(நபியே) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக! (16:98) என்ற கடடளையிடுகின்றது.

ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான் ?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.

ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது.

Welcome To Our New Sister In ISLAM | Allah hu Akbar






Welcome To Our New Sister In ISLAM | Allah hu Akbar

British Girl CLAIRE EVANS Converted to Islam | BBC Make Me A Muslim | MashaAllah.

சுவாமி ராமனத் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

சத்தியத்திற்கு வருகை தந்த சுவாமி ராமனத்

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தொப்புள் கொடி உறவான சுவாமி ராமனத் அவர்கள் உலகமே உற்று நோக்கும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

மேலும் அவர்கள் தமது பெயரை ஸல்மானுல் பாரிஸ் எனவும் மாற்றிக் கொண்டார்கள்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவாயாக...