Showing posts with label Top News.. Show all posts
Showing posts with label Top News.. Show all posts

Thursday, 25 December 2014

தேவி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!! 

மதுரையில் சகோதரி தேவி இஸ்லாத்தை தழுவினார்....!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் தேவி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

80 வயது மூதாட்டி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்





எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரத்தில் 80 வயது மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி அருகிலுள்ள கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் உலகம் போற்றும் சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தாய் மதம் திரும்பினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஆதம் ஹவ்வா வாழ்ந்த தாய் மதமான இஸ்லாமிய மார்க்கத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

Saturday, 5 July 2014

பெங்களூரில் இசுலாத்தை தழுவிய இந்துமுன்னணி பிரமுகர் . மாஷா அல்லாஹ்

பெங்களூரில் இசுலாத்தை தழுவிய இந்துமுன்னணி பிரமுகர் .

மாஷா அல்லாஹ்
 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

Friday, 25 April 2014

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை !!


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.


இரத்தம் சுத்தமடைய :-

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு :-

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட :-

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

கிருஷ்ணவேணி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருஷ்ணவேனி. அல்ஹம்துலில்லாஹ் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 02.11.12 வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ணவேணி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை மர்யம் என்று மாற்றிக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் 

புதுக் கோட்டையில் ஜோதி என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்



புதுக்கோட்டையில் ஜோதி என்ற சகோதரர்இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

புதுக்கோட்டையில் 09.08.12 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜோதி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அவருக்கு பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரான் ஒன்று கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


திருகோணமலை ஈச்சிலம்பத்தை நவரத்ன ராஜா இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .



இலங்கை திருகோணமலை மாவட்டம் ,பூனகார் ஈச்சிலம்பத்தை வசிப்பிடமாக கொண்ட நவரத்னராஜா) புனித இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக்கொண்டார் . அப்துல் ராசிக்  அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்களின் அல்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது

Thursday, 24 April 2014

வர்கீஸ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்




பல்லாவரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வர்கீஸ்

காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 18-11-2012 அன்று வர்கீஸ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
=




மீனா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று க்கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

கள்ளக்குறிச்சி TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி மீனா............!!


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 24.11.2012 அன்று மீனா என்ற சகோதரி புனிதமிக்க, சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தமது பெயரை சபினா என மாற்றிக் கொண்டார்கள்,


அல்ஹம்துலில்லாஹ்............!!

Wednesday, 23 April 2014

3 ஆயிரம்பேரை இஸ்லாத்தில் இணைத்த முன்னாள் கரசேவகர்...........!!


மூன்று ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த முன்னாள் கரசேவகர்...........!!

எடுங்கள் கடப்பாறையை.... உடையுங்கள் மசூதியை.........!!

அன்று.....

தோட்தே... தோட்தே... ( தகருங்கள்.... தகருங்கள்....) என்று பாபர் மசூதியை இடிக்க சீறி பாய்ந்தவர் தான் பல்பீர்சிங்....

இன்று.....

ஏக் ஹை... ஏக் ஹை... (ஒரே இறைவன்.... ஒரே இறைவன்....) என்று முழுங்குகிறார் முஹம்மது அமீராக......

பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பல்பீர்சிங் புனிதமிக்க இஸ்லாத்தை தழுவி, தன்னுடைய முயற்சியால் 3 ஆயிரம் பேரை இஸ்லாத்தை தழுவ செய்துள்ளார்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!

மணி என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

சவூதி TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணி..........!!


சவூதி அரேபியா ஜித்தா மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் காட்டு பரமக்குடியை சேர்ந்த சகோதரர் மணி அவர்கள் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள், 


தபூக் கிளை தலைவர் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் மார்க்கத்தை பற்றி விளக்கி கூறினார்கள், மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் உள்ளிட்ட நூல்களை வழங்கினார்கள்


Facebook மூலம் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் தினகரன்...........!!


            எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.............!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் தினகரன் என்ற சகோதரர் வசித்து வருகிறார், இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார், இவர் இன்டர்நெட் உபயோகிக்கும் பழக்கம் உடையவர்.


இன்னிலையில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தற்கொலை செய்து கொண்டதாக சாதிக் பாஷா அவர்களின் செய்தி பத்திரிக்கையில் வந்ததை பார்த்து தனது முகநூல் (facebook) நண்பரான சவூதி அரேபியா ரியாத்தில் பணி புரிந்துவரும் கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ.சபியுல்லாஹ் (Abu Usama ) என்பவரிடம்

தற்கொலை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா ? என்ற முதல் கேள்வியை வைக்கின்றார்?

அதற்கு பதில் கூறி மேலும் இஸ்லாத்தை பற்றி கூறி உள்ளார் சகோ.சபியுல்லாஹ்...


அதன் பின் பல்வேறு நாட்களில் இஸ்லாத்தை பற்றிய சகோதரர் தினகரனின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை தொடர்ந்து முகநூல் மூலமே தஃவா செய்து கொண்டிருந்தார் சகோ.சபியுல்லாஹ்...


இந்நிலையில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் கடலூர் நகர செயலாளர் சகோ.ஷாநவாஸ் அவர்களுக்கு போன் செய்து தினகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதாக கூறி இருக்கின்றார் உங்களை நேரில் பார்க்க சொல்லி இருக்கிறேன் என கூறினார்.


அதன் பின் சகோ.தினகரன் அவர்களும் நேரில் வந்தார், வந்தவர் நான் தற்போது இருக்கும் மதத்தில் மிகுந்த கடவுள் பக்தி உடையவனாக இருந்தேன். ஆனால் இறை திருப்தியை என்னால் அங்கே உணர முடியவில்லை. ஒரு வருட காலமாகவே மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு முடிவு கட்டி இன்று இஸ்லாத்தை ஏற்க வந்துள்ளேன் என கூறினார்.


அவருக்கு இஸ்லாம் சம்பந்தமாக TNTJ நிர்வாகிகள் மூலம் மேலும் தஃவா செய்யப்பட்டது. அதன்பின் அவர் அணிந்திருந்த தாயத்து மற்றும் மத சம்பந்தப்பட்ட மோதிரம் ஆகியவைகள் அவரிடமிருந்து அவரின் முழு விருப்பத்தோடு அகற்றப்பட்டது.


அதன் பின் நேற்று 11.12. 2012 அன்று TNTJ நிர்வாகிகள் முன்னிலையில் அந்த சகோதரர் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும்

அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் தான் என்றும் உளபூர்வமாக ஏற்றுகொள்வதாக கூறி சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்டு அப்துல்லாஹ் என்றும் தனது பெயரை மாற்றம் செய்துக்கொண்டார்,

Facebook - முகநூல் மூலம் பல்வேறு தீமைகள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் அதே முகநூலை சத்திய இஸ்லாத்திற்கான பிரச்சாரகளமாகஆக்கி செயல்பட்டால் நிறைய நன்மைகள் அடையலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.


(இவருக்கு தஃவா செய்த சகோதரர் சபியுல்லாஹ் அவர்களின் சொந்த இடத்தில்தான் ஆயங்குடி TNTJ மர்கஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது)


புகைப்படம் மற்றும் செய்தி: D.முத்துராஜா (கடலூர் மாவட்ட TNTJ தலைவர்)

     

புனிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

பெரியப்பட்டிணம் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி புனிதா...........!! 


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 23-6-2011 அன்று புனிதா என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆஃபியா என மாற்றிக் கொண்டார். 


இவருக்கு கிளை சார்பாக இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்..........!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்..........!!


இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 5 கிறித்தவ சகோதரிகள் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்.





ஞானசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


சேப்பாக்கம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஞானசேகரன்

தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 10/11/2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது. இதன் பலனாக கடந்த 18/11/2012 அன்று ஞானசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று அனீஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அவருக்கு ”குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை” மற்றும் ”துஆக்களின் தொகுப்பு” ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது. 

அசோக் என்ற சகோதரர இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்

       

 எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!


கே.கே.நகர் TNTJ யில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் அசோக்............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே.நகர் கிளையில் கடந்த 08.11.12 அன்று அசோக் என்ற சகோதரர் புனிதமிக்க, சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்கள்,

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாத்தின் அடிப்படை கல்வி, துஆகளின் தொகுப்பு, மனனம் செய்வோம், நபிவழிதொழுகை ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்............!!
       



வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


பேரணாம்பட்டு TNTJ கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வேணுகோபால் அல்ஹம்துலி்ல்லாஹ்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!

===================================================


கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


                 
நெல்லிக்குப்பம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக் அல்ஹம்துலி்ல்லாஹ்!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 30.11 2012 அன்று கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அர்ஷத் அலி என்று மாற்றி கொண்டார். அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” , ”மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் ”இஸ்லாமிய கொள்கை” போன்ற பல நூல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலி்ல்லாஹ்!
=========================================================


பிற சமய சகோதரர்கள் இருவர் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்


அம்பாசமுத்திரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற செல்வமுத்து மற்றும் மாதவன். அல்ஹம்துலி்ல்லாஹ்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று பிறசமய சகோதரர்கள் இருவர் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களில் செல்வமுத்து என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது கனி என்றும். மாதவன் என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது தௌஃபீக் என்றும் மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!
 
  ======================================================