Wednesday 12 September 2012

இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ரேகா மற்றும் சகோதரி பூஜா


தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  குவைத் மண்டல தஃவா பணி மறுமை ஒன்றே இலக்காக வீரியமாக செயட்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் ,  ஹதியா கிளை மற்றும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  இலங்கை சகோதரர்கள் தஃவா பணியில்  இலங்கை மட்டக்களப்பு ஊரணியை பிறப்பிடமாக கொண்ட சகோதரி சின்னத்தம்பி ரேகா ,மற்றும் நேபால் நாட்டை சேர்ந்த சகோதரி பூஜா அவர்களும் தனது இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். சகோதரி ரேகா அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்களின் அல்குரான் தமிழாக்கம் கொடுக்கப்பட்டது .சகோதரி ரேகா தனது பெயரை நஸ்மியா எனவும் பூஜா அவர்கள் தனது பெயரை மரியம் எனவும் மாற்றிக்கொண்டனர். அல்லாஹு அக்பர் !

No comments: