Tuesday 21 January 2014

மம்தா குல்கர்னி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




10ஆண்டுகளுக்கு முன்பு மும்பை திரையுலகத்தை கலக்கி கொண் டிருந்த பிரபலநடிகை மம்தா குல்கர்னிஇஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்

கடந்த 2012 நவம்பர் 15 அன்றே அவர் இஸ்லாத்தை கொண்டாகவும்  ஒரு செய்தி கூறுகிறதுகடத்தல் வழக்கில் “துபை”யில் ஆயுள்  தண்டனை அனுபவித்து வந்தமும்பையை சேர்ந்த பிரபல வியாபாரியான “கோசுவாமி” என்பவரின் 5 நட்சத்திர ஹோட்டல், வர்த்தக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்தொழில்போன்றவைகளை கவனித்துக்கொண்டிருந்த மம்தா குல்கர்னி“கோசுவாமி”யை இஸ்லாத்தை தழுவ வைத்து, வைத்து, அவருடன் திருமணம் 

செய்து கொண்டார்.துபாய் நாட்டு சட்டப்படி “ஆயுள் தண்டனை” என்பது 25 ஆண்டு சிறை வாழ்க்கையை குறிக்கும், என்றாலும்  நன்னடத்தை காரணமாக முன்கூட்டி விடுதலை பெரும் வாய்ப்பும் உள்ளது.
இஸ்லாத்தை ஏற்பது, குறிப்பிட்ட அளவு குர்-ஆன் வசனங்களை மனனம் செய்வது உள்ளிட்ட காரியங்கள் விரைவான விடுதலைக்குவழி வகுக்கின்றன.இதன்படி, கோசுவாமியின் தொழில் துறைகளை இதன்படி,
கோசுவாமியின் தொழில் துறைகளை கவனித்து வந்த மம்தா குல்கர்னி,துபாய் சிறையிலிருந்த அவருக்கு இஸ்லாத்தை பற்றிய போதனைகளை வக்கீல் மூலம் எடுத்துரைத்து, அவரது விடுதலைக்கு
வழிவகுத்தார்.
இஸ்லாமிய முறைப்படி மம்தா – கோசுவாமி திருமணம் முடிந்து சில காலம் துபையில் தங்கியிருந்த தம்பதிகள், தற்போது “நைரோபி”யில்
தற்போது “நைரோபி”யில“நைரோபி”யில்இருப்பதாகவும் 
அவர்களது நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது.இதற்கிடையில், சினிமா நட்சத்திரங்களை வைத்து வெளி நாடுகளில் “கலை நிகழ்ச்சிநடத்தும்
மும்பை திரையுலக பிரமுகர்கள் சிலர்,மம்தாவை தொடர்பு கொண்டபோது, தான் முஸ்லிமாகிவிட்டதாகவும், இனிமேல் மேடைகளில் தோன்றும் நிகழ்ச்சிகளில், தான் பங்கேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments: