Friday 5 September 2014

ரெஜின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 31-07-2014 அன்று ரெஜின் என்ற சகோதரர் #இஸ்லாத்தை_தன்_வாழ்கை_நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹீம் என்று மாற்றி கொண்டார்கள். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…

No comments: