Sunday 26 August 2018

நீர் அருந்தும்போது பின் பற்ற படவேண்டிய ஒழுங்கு

                               
                                                 
உட்கார்ந்து கொண்டு நீரை அருந்துங்கள்...
நம் உடலில் 70% நீர் ஆட்கொண்டு உள்ளது...
இந்த நீரை அருந்து வழிமுறைகள் கூட நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகிறார்கள்
நீரை நின்று கொண்டு அருந்துவதினால் நம் உடலின் நுரையீரல் முதல் குடல் வரை செங்குத்தாக நீர் பாய்ச்சப்படுகிறது,
மேலும் கடைசியாக இந்த நீர் குடலை கடக்கும் போது நாம் உண்ட உணவுகள் துரிதமாக கலங்கிய நிலையில் வயிற்றுக்கோளாறு களை ஏற்படுத்துகிறது.

இதனால் பித்தப்பைக் கோளாறு,
நுரையீரல் கோளாறு,மற்றும் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நம் உடலில் ஏற்படுகிறது...

1400 வருடங்களுக்கு முன்னதாகவே அண்ணல் நபி அவர்கள் நீர் அருந்தும் ஒழுங்கு முறை ஒன்றை நபித்தோழர்களுக்கு எடுத்துக்கூறியதை இங்கே நினைவுக்கு கொண்டு வருவது சிறப்பாக அமையும் என எண்ணுகின்றேன்.   

1.பிஸ்மில்லா என்று இறைவனின் பெயரைச் சொல்லி அருந்துங்கள்                              2.தண்ணீரைப் பார்த்து அருந்துங்கள்
3.வலதுகையால் அருந்துங்கள்                              4.உட்கார்ந்து அருந்துங்கள்                                      5.மும்மூன்று மிடர்களாக அருந்துங்கள்.              6.குடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று
     அல்லாஹுவைப் புகழுங்கள்            

No comments: