Friday 11 July 2014

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சசிகலா என்பதை ஃபாத்திமா என்றும்,
மலர்க்கொடி என்பதை கத்திஜா என்றும்,
மணிக்குமார் என்பதை அப்துல் ரஹ்மான் என்றும்,
சிபிராஜ் என்பதை அப்துல்லாஹ் என்றும்,
தீபன் ராஜ் என்பதை அலாவுதீன் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டாரகள்.

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

No comments: