Friday 11 July 2014

கோட்டக்குப்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அருணா....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கோட்டக்குப்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அருணா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அருணா என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

No comments: