Thursday 28 August 2014

சற்குணம்' என்பவர் தனது முஸ்லீம் நண்பர்களின் நடவடிக்கையில் கவரப்பட்டு தூய இஸ்லாத்தை தழுவினார்...!



TNTJ சுல்தான் பேட்டை கிளையில்....

புதுச்சேரி மூலகுளம் பகுதியை
சேர்ந்த சகோதரர் 'சற்குணம்'
என்பவர் தனது முஸ்லீம் நண்பர்களின் நடவடிக்கையில்
கவரப்பட்டு தூய இஸ்லாத்தை
தழுவினார்...!

அல்லாஹு அக்பர்

அவரது குடும்பத்தினரும்
இஸ்லாத்தை ஏற்றிக்கொண்டு
இம்மை மறுமை வாழ்வு
வெற்றி பெற து ஆ செய்வோம்

அல்ஹம்துலில்லாஹ்

No comments: