Friday 14 March 2014

பாலகன்யா என்ற சகோதரி , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., திருச்சி மாவட்ட TNTJ வில்,
பாலகன்யா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான, தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை யாஸ்மின் எனவும் மாற்றிக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!



No comments: