Friday 18 April 2014

தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.



கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டைச் சார்ந்த தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரை சாதிக் என்றும் தனது மனைவியின் பெயரை சுமையா என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

இந்த சாதிக் - சுமையா குடும்பத்தினருக்கு இம்மை மற்றும் மறுமை வாழ்வு வெற்றி பெற பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

No comments: