Friday 18 April 2014

சுகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுகன் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிளும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

No comments: