Thursday 25 December 2014

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தாய் மதம் திரும்பினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஆதம் ஹவ்வா வாழ்ந்த தாய் மதமான இஸ்லாமிய மார்க்கத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

No comments: