Thursday 25 December 2014

80 வயது மூதாட்டி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்





எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரத்தில் 80 வயது மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி அருகிலுள்ள கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் உலகம் போற்றும் சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

No comments: