Thursday 25 December 2014

மணிகண்டன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
கும்பகோணத்தில் சகோதரர் மணிகண்டன் இஸ்லாத்தை தழுவினார்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

No comments: