Sunday 29 June 2014

புதுக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜெயப்பிரகாஷ்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

புதுக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜெயப்பிரகாஷ்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை நகரத்தில் ஜெயப்பிரகாஷ் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அபுபக்கர் சித்திக் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

No comments: