Sunday 29 June 2014

திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தர்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் தாங்கல் கிளையில் சுந்தர் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஷுஹைப் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

No comments: