Sunday 29 June 2014

திருத்துறைபூண்டியில் மகேந்திரன் என்ற சகோதரர் தன் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

திருத்துறைபூண்டியில் மகேந்திரன் என்ற சகோதரர் தன் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கிளையில் மகேந்திரன் என்ற சகோதரர் தனது குடும்பத்தோடு உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு...

மகேந்திரன் என்பதை முஹம்மது இப்ராஹீம் என்றும், அவருடைய மனைவி மணிமேகலை என்பதை ஆயிஷா என்றும்,

பிள்ளைகள் தேவேந்திரன் என்பதை இஸ்மாயில் என்றும், கஜேந்திரன் என்பதை இஸாக் என்றும் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

No comments: