Sunday 29 June 2014

கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கடலூர் OT கிளையில் வீரமணி என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

No comments: