Thursday 8 May 2014

அட்டாளைச்சேனையின் வரலாற்றில் இன்னொரு மைல் கல்





கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசம் இலங்கை முழுவதும் உள்ள மூவின மக்களுக்கும் சிறந்த கல்விகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட ஒரு வரலாற்று இடமாகும்.

இந்த வகையில் இது வரை காலமும் பெண்களுக்கான தனியான இஸ்லாமிய கல்லூரி இல்லாமல் இருந்து வந்த இந்த அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி வளாகம் எதிர்வரும் 2014.05.15 ஆம் திகதி(வியாழக்கிழமை) அஸர் தொழுகையைத் தொடர்ந்து பாவங்காய் வீதி, அட்டாளைச்சேனை 09யில் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

No comments: