Friday 9 May 2014

கோபிநாத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!


கரூர் வெங்கமேட்டில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபிநாத்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் மாவட்டம் வெங்கமேடு கிளையில் கோபிநாத் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை அஹமதுல்லாஹ் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

No comments: