Wednesday 7 May 2014

கம்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி ஜெயராணி....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கம்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி ஜெயராணி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் கம்பம் கிளையில் ஜெயராணி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

No comments: