Wednesday 7 May 2014

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய பிறமத சகோதரி....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய பிறமத சகோதரி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறமத சகோதரி ஒருவர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக




No comments: