Sunday 11 May 2014

காஞ்சியில் மாவட்டத்தில் 2 குடும்பத்தில் 12 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

காஞ்சியில் மாவட்டத்தில் 2 குடும்பத்தில் 12 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கல்குளம் எனும் கிராமத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.

அவர்களில் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் 12 நபர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்

சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

No comments: