Sunday 11 May 2014

சென்னையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் இன்பா....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் இன்பா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் இன்பா என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை இம்ரான் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...


No comments: