Wednesday 14 May 2014

பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.


உலகப் பொது மறையான திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று 
உலகிலுள்ள முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர்.
உலகிலுள்ள பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப 
வல்லுனர்களும் திருக்குர்ஆனை ஆய்வு செய்து திகைத்து நின்று இது 
இறைவனுடைய வார்த்தை தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் 
இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.

No comments: