Sunday 11 May 2014

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சரளா....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சரளா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையில் சரளா என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சாரா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....


No comments: