Sunday 11 May 2014

இக்னாதியாஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

வரகனேரியில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் இக்னாதியாஸ்....!!




இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் இக்னாதியாஸ் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் அக்பர் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
                   ====
சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

No comments: