Friday 25 April 2014

கிருஷ்ணவேணி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருஷ்ணவேனி. அல்ஹம்துலில்லாஹ் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 02.11.12 வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ணவேணி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை மர்யம் என்று மாற்றிக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் 

No comments: