Wednesday 23 April 2014

பிற சமய சகோதரர்கள் இருவர் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்


அம்பாசமுத்திரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற செல்வமுத்து மற்றும் மாதவன். அல்ஹம்துலி்ல்லாஹ்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று பிறசமய சகோதரர்கள் இருவர் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களில் செல்வமுத்து என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது கனி என்றும். மாதவன் என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது தௌஃபீக் என்றும் மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!
 
  ======================================================


No comments: