Wednesday 23 April 2014

ஞானசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


சேப்பாக்கம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஞானசேகரன்

தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 10/11/2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது. இதன் பலனாக கடந்த 18/11/2012 அன்று ஞானசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று அனீஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அவருக்கு ”குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை” மற்றும் ”துஆக்களின் தொகுப்பு” ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது. 

No comments: