Wednesday 23 April 2014

கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


                 
நெல்லிக்குப்பம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக் அல்ஹம்துலி்ல்லாஹ்!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 30.11 2012 அன்று கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அர்ஷத் அலி என்று மாற்றி கொண்டார். அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” , ”மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் ”இஸ்லாமிய கொள்கை” போன்ற பல நூல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலி்ல்லாஹ்!
=========================================================


No comments: