Wednesday 23 April 2014

3 ஆயிரம்பேரை இஸ்லாத்தில் இணைத்த முன்னாள் கரசேவகர்...........!!


மூன்று ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த முன்னாள் கரசேவகர்...........!!

எடுங்கள் கடப்பாறையை.... உடையுங்கள் மசூதியை.........!!

அன்று.....

தோட்தே... தோட்தே... ( தகருங்கள்.... தகருங்கள்....) என்று பாபர் மசூதியை இடிக்க சீறி பாய்ந்தவர் தான் பல்பீர்சிங்....

இன்று.....

ஏக் ஹை... ஏக் ஹை... (ஒரே இறைவன்.... ஒரே இறைவன்....) என்று முழுங்குகிறார் முஹம்மது அமீராக......

பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பல்பீர்சிங் புனிதமிக்க இஸ்லாத்தை தழுவி, தன்னுடைய முயற்சியால் 3 ஆயிரம் பேரை இஸ்லாத்தை தழுவ செய்துள்ளார்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!

No comments: