Friday 25 April 2014

திருகோணமலை ஈச்சிலம்பத்தை நவரத்ன ராஜா இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .



இலங்கை திருகோணமலை மாவட்டம் ,பூனகார் ஈச்சிலம்பத்தை வசிப்பிடமாக கொண்ட நவரத்னராஜா) புனித இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக்கொண்டார் . அப்துல் ராசிக்  அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்களின் அல்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது

No comments: