Friday 25 April 2014

புதுக் கோட்டையில் ஜோதி என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்



புதுக்கோட்டையில் ஜோதி என்ற சகோதரர்இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

புதுக்கோட்டையில் 09.08.12 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜோதி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அவருக்கு பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரான் ஒன்று கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


No comments: