Wednesday 23 April 2014

வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


பேரணாம்பட்டு TNTJ கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வேணுகோபால் அல்ஹம்துலி்ல்லாஹ்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!

===================================================


No comments: