Thursday 3 April 2014

ஷோபனா என்ற சகோதரி "திருக்குர் ஆன்" னை இன்டர்நெட்டின் மூலம் மட்டுமே படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.




இந்த காலத்தில் இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்கள் இன்டர்நெட்டில்...பல விஷயங்கள் பார்க்கும் நேரத்தில்...ஷோபனா வயது 24 என்ற இளம் பெண்மனி அல்லாஹ்வால் இறக்கப்பட்ட "திருக்குர் ஆன்" னை இன்டர்நெட்டின் மூலம் மட்டுமே படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.... அல்லாஹ் அக்பர்..."அல்லாஹ் நாடியதை யாராலும் தடுக்கமுடியாது அல்லாஹ் தடுப்பதை யாராலும் குடுக்கமுடியாது...." அல்லாஹ்வே மிகப் பெரியவன்...






No comments: