Saturday 29 March 2014

சரவணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை, தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.!

இறைவனின் மாபெரும் கிருபையால் ,தென்சென்னை மாவட்டம் சூளைமேடு TNTJ கிளையில்
கடந்த 22-12-2013 அன்று சரவணன் என்ற சகோதரர் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை, தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்..

No comments: