Saturday 29 March 2014

வள்ளி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்




எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடுTNTJ கிளையில் கடந்த 10-01-2014 அன்று வள்ளி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷபானா   என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .! 



No comments: