Friday 28 March 2014

நாராயணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.






இறைவனின் மாபெரும் கிருபையால் , கேரள மாநிலம் 
திருவனந்தபுரம் TNTJ கிளையில்,
நாராயணன் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!



No comments: