Monday 24 March 2014

ராஜேஷ் கண்ணா என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., காஞ்சி மேற்கு மாவட்டம், நங்கநல்லூர் TNTJ கிளையில், ராஜேஷ் கண்ணா என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தங்களது பெயர்களை ,
ராஜேஷ் கண்ணா என்பதை அப்துல் ரஹ்மான் எனவும்,

செங்கனி என்பதை பாத்திமா எனவும்,
சாய் பூஜா என்பதை ஆயிஷா எனவும்,
சாய் அக்‌ஷயா என்பதை சுமையா எனவும்
மாற்றிக் கொண்டனர்.

அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

No comments: