Saturday 29 March 2014

தெய்வானைஎன்ற சகோதரி, தன் வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
கோவை மாவட்டம் TNTJ கிளையில் கடந்த 13-1-2014 அன்று ,
கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த சகோதரி தெய்வானை,
தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை பாத்திமா எனவும் மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .!


No comments: