Monday 24 March 2014

சுவேதா என்ற சகோதரி , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., வடசென்னை மாவட்டம் துறைமுகம் TNTJ வில்,
சுவேதா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான, தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை தஸ்லிம் பாத்திமா எனவும் மாற்றிக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

No comments: