Saturday 29 March 2014

மோகன் என்ற சகோதரர்,இஸ்லாத்தைதன்வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
திருப்பூர் மாவட்டம்,
S.V.காலனி TNTJ கிளையில் கடந்த 13-1-2014 அன்று ,
திருப்பூரைச் சேர்ந்த சகோதரர் மோகன் ,
தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .! 

No comments: