Saturday 29 March 2014

சந்தோஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.








எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., காஞ்சி மேற்கு மாவட்டம் ,தாம்பரம் TNTJ கிளையில்,
நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரர் ,உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை யாகூப் என மாற்றிக் கொண்டார் .
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!! 

No comments: