காக்காச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ! இறைவனின் மாபெரும் கிருபையால், கடலூர் மாவட்டம் , மங்களம்பேட்டை TNTJ கிளையில் , காக்காச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் மேலும் தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.!
No comments:
Post a Comment