Thursday 27 March 2014

காக்காச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,
கடலூர் மாவட்டம் , மங்களம்பேட்டை TNTJ கிளையில் ,
காக்காச்சி என்ற மூதாட்டி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
மேலும் தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.! 

No comments: