செல்வராணி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாகற்றுக்கொண்டார்
எல்லாப் புகழும் இறைவனுக்கே ! இறைவனின் மாபெரும் கிருபையால், பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு TNTJ கிளையில் கடந்த 09-01-2014 அன்று செல்வராணி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷிபானா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் .!
No comments:
Post a Comment