Saturday 29 March 2014

செல்வராணி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாகற்றுக்கொண்டார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு TNTJ கிளையில் கடந்த 09-01-2014 அன்று செல்வராணி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷிபானா என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ் .!

No comments: