Thursday 27 March 2014

தனலெஷ்மி என்ற சகோதரி, இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே.!
இறைவனின் மாபெரும் கிருபையால்,
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி TNTJ கிளையில் , தனலெஷ்மி என்ற சகோதரி, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான
தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை ஃபாத்திமா என மாற்றிக் கொண்டார்.

No comments: