தனலெஷ்மி என்ற சகோதரி, இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.! இறைவனின் மாபெரும் கிருபையால், தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி TNTJ கிளையில் , தனலெஷ்மி என்ற சகோதரி, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். மேலும் தனது பெயரை ஃபாத்திமா என மாற்றிக் கொண்டார்.
No comments:
Post a Comment