Friday 28 March 2014

கிருத்துவ சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை TNTJ கிளையில் ,
கிருத்துவ சகோதரர் ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை ஃபர்யஹான் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!

No comments: